தமிழ்நாடு அன்னை இந்திரா காந்தி கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது,,,
சென்னை மாநிலத் தலைவர் என் தனலட்சுமி தலைமையில் தமிழ்நாடு அன்னை இந்திரா காந்தி கிராம தொழிலாளர் சம்மேளனம் மாநில செயற்குழு…
தாராபுரத்தில் அதிமுக சார்பில் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் மற்றும் நகர சிறுபான்மை பிரிவு, 5-வது மற்றும் 6-வது வார்டு அதிமுக கழகம் சார்பில்…
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: மார்ச்,09கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று நடைபெற்றது.இதில் முதல்வர்…
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக.
வருகிற 10.03.2026-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு குற்றங்களில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு…
உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னை ஜார்ஜ் டவுனில் மரியாளையா தொண்டு நிறுவனத்தின் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. “கொடுத்துப்…
இஸ்ரேல் பெண் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை
பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி சுற்றுலா வந்த இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும்…
தென்னையில் கரையான் தாக்குதல் கட்டுப்பாடு குறித்து விளக்கிய வேளாண் மாணவிகள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் செட்டிநாடு வேளாண்மைகல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…
நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து…
தமிழகம் முழுவதும் மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.வருகிற 19-02-2026 வியாழக்கிழமை…
சிங்கம்புணரியில் காளான் உற்பத்தி நிலையத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் சிற்பி காளான் வளர்த்து வரும் திருமதி கௌதமி அவர்களின் காளான் உற்பத்தி நிலையத்தில், செட்டிநாடு…