Latest News
பகுதி துணை அமைப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த திமுகவினர்!!
நவ. 24 திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டு பகுதியில்தி. மு. க. கொங்கு நகர் பகுதி துணை அமைப்பாளராக…
மலைபகுதியில் ஆய்வு செய்த சேலம் மாவட்ட ஆட்சியர்
வாழப்பாடி அருகே "உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்" கீழ் மலை கிராமங்களில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்,பொதுமக்களிடையை கோரிக்கை…
சென்னை: கூடுதல் விலைக்கு போதை மாத்திரை விற்பனை -6 பேர் கைது
வடசென்னையில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி அதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்தன.…
பழனி அருகே ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டத்தில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் (Civil Supplies CID) திண்டுக்கல் DSP செந்தில்இளந்திரையனுக்கு கிடைத்த ரகசிய…
திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
தலைமைக் கழக அறிவிப்பின் அடிப்படையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான மரியாதைக்குரிய…
கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “மகிழ் முற்றம்” திறந்து வைப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த "மகிழ் முற்றம்" திட்டத்தின்…
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு: பழங்குடி போராளி பிர்சாமுண்டா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா தமிழ்த்தேச பழங்குடி…
இராமேஸ்வரத்தில் பல்வேறு திட்டங்கள் திறந்து வைப்பு: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டிடங்கள்
இராமேஸ்வரம்: 14 நவம்பர் 2024 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்…
குடியாத்தத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஊட்டச்சத்து திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள எர்த்தாங்கள் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஊட்டச்சத்து திட்டத்தின்…
குடியாத்தம்: விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்!
விவசாயிகள் குறைத் தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்க, வேளாண்மை துறை…
மணிக்குறவர் 71-ஆம் ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது- பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்
பூரண குறத்தி மானார் திரு மணிக்குறவர் 71-ஆவது ஆண்டுநினைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக நாம் தமிழர்…
திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் மகாலிங்கம் தேவரின் பிறந்தநாள் விழா எஸ். கர்ணன் தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது
திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் மகாலிங்கம் தேவர் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ் மாநில பொது செயலாளர் மற்றும் வருங்கால…
குன்றத்தூர் முருகன் கோவிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆறு திருமண மண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்
குன்றத்தூர்: பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமண மண்டப வசதியை அதிகரிக்கும் நோக்கில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில்…
கோவை மாநகராட்சியின் 35வது வட்டம்: புதிய மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத்
கோவை: கோவை மாநகராட்சியின் 35வது வட்டத்திற்குட்பட்ட ராஜீவ காந்தி வீதி 1 மற்றும் 2ஆம் தெருவுகளை இணைக்கும் குறுக்குப் பாதையில்…
பத்திரம் தொலைந்து போயிடுச்சு.. சர்வே நம்பர் மட்டுமே தெரியும்.. பத்திர நகலை வாங்க முடியுமா?
சென்னை: சிலர், தங்களது சொத்து பத்திரத்தை தொலைத்திருப்பார்கள்.. அப்படி சொத்து பத்திரத்தை தொலைத்தவர்களிடம் சர்வே நம்பர் மற்றும் பட்டா பதிவு…