நாங்கள் செயலில் காட்டுகிறோம் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் R. குமார்
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் R.குமார் சென்னை மாநகராட்சி 13 - வது மண்டலமான…
பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்
திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி…
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதி ஏற்படுத்த நடவடிக்கை: தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, சாய்தள வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை…
திருச்சி திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் மர்ம கும்பலால் படுகொலை
திருச்சி: ஏப்,01திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்டது சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க…
ரேஷன் கடைகளில் மது விற்பனை சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி
திருத்தணி: ஏப்,01திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், வீரமங்கலம் பகுதியை சேர்ந்த…
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நிலை குறித்த ஆணையத்தின் (UN-CSW70) இணை நிகழ்வு.
சர்வதேச உயர்மட்ட மன்றங்களில் இடம்பிடிப்பதற்கான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகப் பெண்களின் பொருளாதார வலுவூட்டல்” — ஏற்பாடு செய்தவர்: இந்திய மகளிர்…
புயல் பாதிப்பு அதிகமான பகுதியில் முன்னோடியான பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் உருவான மாபெரும் கல்வி வளாகம்
புயல் மற்றும் பலத்த காற்று வீச்சு அதிகமாக ஏற்படும் பகுதியில், நவீன பிரிகாஸ்ட் கட்டுமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும்…
தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி
மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும், ஒருபோதும் பணம் பலம் வெல்லாது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய வாலிபர் உடல் கண்டுபிடிப்பு !
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள காஞ்சிமரத்துறை பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த…
கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் குப்பை , கோழி கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிருஷ்ணகிரி :மார்ச்,17பெல்லாரம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னபெல்லாரம்பள்ளி கிராமத்தில் உள்ள நீர் நிலை காணாறு முற்றிலும் குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள்…