சாலை பாதுகாப்பு கல்வி சிறப்பு விருதுகள் 2025–26: சென்னை பள்ளிகளை கௌரவித்த தேசிய சாலை பாதுகாப்பு மிஷன் (NRSM)
தமிழ்நாடு, ஏப்ரல் 25, 2026: தேசிய சாலை பாதுகாப்பு கல்வி சிறப்பு விருதுகள் 2025–26, பள்ளிகளுக்கான தேசிய சாலை பாதுகாப்பு…
அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்மாணவர்களுக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை
கேளம்பாக்கம்: புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…
“மனதின்குரலில்’ தமிழகத்தைபெருமைப்படுத்தினார்பிரதமர்” – நயினார்நாகேந்திரன்நெகிழ்ச்சி
சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பெருமையுடன் குறிப்பிட்டார் என தமிழக பாஜக தலைவர்…
பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக பிரத்யேக லீன் உற்பத்தி ஆலையை ஆசாத் இன்ஜினியரிங் திறந்து வைத்தது..
துல்லியப் பொறியியலில் முன்னணியில் இருக்கும் ஆசாத் இன்ஜினியரிங், ஹைதராபாத், துனிகிபொல்லாரத்தில் உள்ள தனது சிறப்பு மையத்தில் 7,600 சதுர மீட்டர்…
வருமானவரி அதிகாரிகளின் கார்களில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் கடத்தலா? – குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் விசாரணை
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. இந்தச் சூழலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர்பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல்…
நோயாளிகளிடம் மருத்துவர்கள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 41-வது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்தில்…
வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான பணப்பரிமாற்ற வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டது ஐகோர்ட்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு…
மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை பாண்டி கோயிலை முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
வால்பாறை மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில்…
மன்னார்குடியில் அஞ்சல் வாக்கு செலுத்துதல் – அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர்: மாவட்டம், மன்னார்குடி St.ஜோஸப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு…