ஊத்துக்கோட்டையில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு..! – கண்டும் காணாமலும் செல்லும் அதிகாரிகள் விபத்துகள் ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்படுமா..?
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் மற்றும் சாலை ஓர கடைகள் உள்ள நிலையில் சில மாதங்களுக்கு…
தமிழ்நாடு புதுச்சேரி தேர்தலில் அதிக அளவில் வாக்களித்த வாக்காளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்ள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டி
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்தார் சென்னை விமான…
வடசென்னையில் 50 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவித்தொகை
சென்னை, வடசென்னையில் இஸ்லாமிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான…
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ‘நைரா’வை அறிமுகப்படுத்துகிறது – இயற்கையான ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் புதிய கலெக்சன்
உலகின் நான்காவது மிகப்பெரிய jewellery retailer மற்றும் ‘The Responsible Jeweller’ என அறியப்படும் Malabar Gold & Diamonds,…
புது வண்ணாரப்பேட்டையில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் விழா
சென்னை: புது வண்ணாரப்பேட்டை ஐயப்பன் கோயிலில் வடசென்னை மலையாளிகள் அசோசியேசன் சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான ஓணம் விழா சிறப்பாக நடைபெற்றது.…
தின கனி காலை நாளிதழ் – உலகம் முழுவதும் வாசகர்களின் ஆதரவு
தின கனி காலை நாளிதழ் – வாசகர்களின் நம்பிக்கையில் புதிய பயணம்! தமிழகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் சுமார் 25,000-க்கும்…
சென்னை வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.2.11 கோடி மோசடி – பெண் உள்பட இருவர் கைது
சென்னை: இணையதளம் மூலம் போலி நிறுவனம் பெயரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அவற்றை வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டு ரூ.2.11…
மாணவர் போராட்டத் தடை சுற்றறிக்கை: இணை இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
சென்னை: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்…
₹2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? புதிய MDR நடைமுறை குறித்து தகவல்.
சென்னை: கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வரும் UPI டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் முக்கியமான மாற்றம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அம்பத்தூர் அருகே தனியார் பள்ளிகள் நடைபெற்ற போதை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அம்பத்தூர் உதவி ஆணையர் குமார் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியில் அமைந்துள்ள சேது பாஸ்கரன் பள்ளியில் போதையில்லா தமிழகம் உருவாக்கம் என்று…
திருவொற்றியூரில் கழிவுநீர் கால்வாய் பணியில் மணல் சரிவு – ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு.
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 20 அடிக்கும் மேல் ஆழமான பள்ளத்தில் திடீரென மணல்…
மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சியினர் போராட்டம்.
மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…
புளியந்தோப்பு பகுதியில் தவறவிட்ட 192 செல்போன்கள் மீட்பு – பொதுமக்களிடம் ஒப்படைத்த போலீசார்
சென்னை ஓட்டேரி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில், புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் பேருந்து மற்றும்…
உமர் பிரியாணி புதிய கடை திறப்பு – தொடக்கச் சலுகையில் அசத்தல்
பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப சுவையான பிரியாணியை வழங்கும் வகையில் “உமர் பிரியாணி” என்ற புதிய பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற…