
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
மேட்டூர் / தருமபுரி: கர்நாடகாவில் பெய்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர்…
Read Moreசுண்டக்கம்பாளையம் அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுண்டக்காம்பாளையம் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன்…
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றும்…
செய்தி வெளியீடுசங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நம்முடைய சங்கத்தின் கூட்டம், முன் அறிவித்தபடி காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரு. S.V. கனிராஜ்…
திருத்தணி நியூ ஈடன் ஆங்கில பள்ளி 20ஆவது ஆண்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
திருத்தணி அருகே அமைந்துள்ள நியூ ஈடன் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 20ஆவது ஆண்டு நினைவு விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்குத்…
திருப்பூர் பூண்டி சிக்னலில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட ஊடக கனி நல சங்கம் – உதவியால் உயிர் தப்பிய இளைஞர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள பூண்டி சிக்னல் அருகே, வேகமாக வந்த வண்டி ஓட்டுநர் கௌதம் (வயது 20)…
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் ஆலோசனை கூட்டம் – ஏப்ரல் 10 ஆர்ப்பாட்டத்திற்கான முடிவுகள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை திருவெற்றியூரில் நேற்று (01/04/2025) ஆலோசனை கூட்டம்…
தென்காசியில் ஹஜ் பெருநாள் தொழுகை கொண்டாடப்பட்டது.
தென்காசி: தென்காசி ஜாக் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இன்று காலை 7 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை பழைய RTO…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, முதன்முறையாக பத்தாம் வகுப்பு அரசு…
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் பெற்றோர்களுக்கு நகர் மன்த் தலைவர் வேண்டுகோள்.
திருத்துறைப்பூண்டி தி மாடர்ன் நர்சரி பிரைமரி பள்ளியின் 19-வது ஆண்டு விழா மற்றும் 12 வது பட்டமளிப்பு விழா நேற்று…
ஆசிரியர் பணி நிறைவு மற்றும் பாராட்டு விழாவின் போது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஓய்வு பாராட்டு விழா , விளையாட்டு விழா…
முதல் பெண் வழக்கறிஞராக இஃப்தார் நிகழ்ச்சியை நடத்திய திருமதி. பெரோக்ஷா அன்சாரி
சென்னை, எழும்பூர்: முதல் பெண் வழக்கறிஞராக திருமதி. பெரோக்ஷா அன்சாரி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி சென்னை…
கந்தர் கோட்டை அருகே உலக காச நோய் தினம் குறித்து விழிப்புணர்வு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.…