திண்டுக்கல்லை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்.
பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: மதுரையில் 500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் இன்று (25.06.2026) நாகமலை…
முதல்வரின் 52 வது பிறந்தநாளில் 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்.
குன்னூரில் தமிழக முதல்வரும் த.வெ.க.கட்சியின் தலைவருமான விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் கண்டோன்மெண்ட் நகர செயலாளர்…
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தொடக்கநிலை மாணவர்களுக்கு பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கையிலே கலைவண்ணம் என்ற…
சிலம்பம் சுழற்றி கொண்டே 60 வினாடிகளில் அதிக சுருக்கெழுத்துகளை கூறி உலக சாதனை படைத்த சிறுவன்!
சேலம் மாவட்டம், 'ஜாகீர் அம்மாபாளையம்' எட்டிக்குட்டி தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் - சௌந்தர்யா தம்பதியினரின் மகன் மாஸ்டர் H. யோஹன்,…
நாகர்கோவிலில் திராவிடர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்..
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கையை, பகுத்தறிவு சிந்தனையை தூண்டும் வகையில் பகுத்தறிவு…
உயிரிழந்தவர் பெயரில் பத்திரம் தயாரித்து நில மோசடி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை…
துரைப்பாக்கம்: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மதுராபேட்டை கிராமத்தில் உள்ள குடும்ப பாரம்பரிய நிலத்தை, இறந்த நபரின் பெயரில் போலி கையெழுத்திட்டு அபகரித்ததாக…
தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு – சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்..
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி மற்றும் நீட் மறுதேர்வு காரணமாக இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு…
“முதல்வர் விஜய் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவுக்கு பயம் ஏன்?” – அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: “முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்”…
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்,,
தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய்…