மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை பாண்டி கோயிலை முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
வால்பாறை மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில்…
மன்னார்குடியில் அஞ்சல் வாக்கு செலுத்துதல் – அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர்: மாவட்டம், மன்னார்குடி St.ஜோஸப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு…
திருவாரூரில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருவாரூர்: மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி வட்டாரம் ஆலத்தம்பாடி ஊராட்சியில் பொன்னிரை தேர்தல் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்றல்,…
வால்பாறை மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில்…
புதிய சண்டிகர் சந்தையில் தனது முதல் திட்டமாக, ‘யுடோபியா பை ஏஜிஐ’ குழும வீட்டுவசதித் திட்டத்திற்கான ஜிஎம்ஏடிஏ உரிமத்தை ஏஜிஐ இன்ஃப்ரா லிமிடெட் பெற்றுள்ளது.
சென்னை: குடியிருப்பு மற்றும் வணிக ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி நிறுவனமான ஏஜிஐ இன்ஃப்ரா லிமிடெட்,…
தமிழ்நாட்டின் நகரமயமாகும் பகுதிகளில் பிராமல் ஃபைனான்ஸ் சேவை விரிவாக்கம்;நாட்டில் 1 லட்சம் கோடி AUM-ஐ கடந்தது
சென்னை: ரீட்டெயில் நிதி சேவைகளில் கவனம் செலுத்தும் முன்னணி உயர்நிலை NBFC நிறுவனமான பிராமல் ஃபைனான்ஸ் லிமிடெட், தனது வளர்ச்சிப்…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்பரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,…
நாங்கள் செயலில் காட்டுகிறோம் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் R. குமார்
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் R.குமார் சென்னை மாநகராட்சி 13 - வது மண்டலமான…
பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்
திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி…