Latest News
எர்ணாவூர் நெய்தல் நகர் நுழைவு வாயில் லிப்ட் கேட்டை திறந்து வைத்த கவுன்சிலர்
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது இதில்…
ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்: கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களை…
விருகம்பாக்கத்தில் இரண்டு நாள் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் கியூப் கேலரியில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த செம்மொழி இவர் சிறு வயது முதல் ஓவியத்தில்…
அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில்நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சங்கர் தவெகவில் இணைந்தார்..
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் எஸ். சங்கர்.நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA அவர்கள், தமிழக அரசின் சார்பில் தியாகிகள்…
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே…
மதுரையில் ‘ஜாலி ரெய்டு’ சென்று ‘ரீல்ஸ்’ பதிவிட்ட 7 இளைஞர்கள் மீது நடவடிக்கை
மதுரை: மதுரை மாநகரில் ஜாலி ரெய்டு சென்று ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிட்ட 7 இளைஞர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், அவர்களது விலையுயர்ந்த…
யூடியூப் சேனல் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் கைது
சென்னை: சினிமா காட்சிகளை அப்படியே நடித்து ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். இந்நிலையில், திவாகர் சில தினங்களுக்கு முன், கார்த்திக் என்ற…
கஞ்சா விற்பனையில் ஜரூர்கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்..
குன்னூரில் கடந்த சில நாட்களாக இளையோர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகளவில் காணப்படும் நிலையில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்வதும் அவர்கள்…
துமகூரு நாகவள்ளி அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் முன்னெடுப்பு..
கர்நாடக மாநிலம், துமகூரு கிராமப்புற தாலுகாவில் உள்ள நாகவள்ளி கர்நாடக அரசுப் பள்ளியில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்…
பிரவாஸ் 5.0-இல் அடுத்த தலைமுறைக்கான பயணிகள் போக்குவரத்து தீர்வுகளை காட்சிப்படுத்தும் Tata Motors, புதிய Ultra Prime மற்றும் Starbus Prime ரகங்களையும் அறிமுகப்படுத்துகிறது
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான Tata Motors, இன்று பிரவாஸ் 5.0 நிகழ்வில் தனது அதிநவீன வணிக…
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புறா எச்சத்தால் குடிநீர் அசுத்தம் – தண்ணீர் குடிக்க முகம் சுளிக்கும் மக்கள்
தமிழ்நாடு தலைநகர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குடிநீர் வசதிகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாக குற்றச்சாட்டு…
நீலமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது.
நீலமங்கலம் அருகே காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சம்…
திண்டுக்கல்லை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்.
பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: மதுரையில் 500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் இன்று (25.06.2026) நாகமலை…