Latest News
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கோரி ‘VOICE2LAW’ அமைதிப் பேரணி: நடிகை ஷெனம் செட்டி பங்கேற்பு
சென்னை புதுப்பேட்டை எல்ஜி சாலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி…
திருவொற்றியூரில் தமிழக வெற்றி கழகத்தில் ஆயிரம் பெண்கள் இணைப்பு – நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் ஜே.ஜே. நகரில், "ஜனநாயகன்" திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில்…
திடீரென வெடித்து சிதறிய குளிர்சாதனப் பெட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் கோ-ஆப் டெக்ஸ் காலனியில், குளிர்சாதனப் பெட்டி திடீரென தீப்பற்றி வெடித்து சிதறிய சம்பவம் பெரும்…
டாஃபே மோட்டார்ஸ்-டியூட்ஸ் புதிய என்ஜின் உற்பத்தி மையம் ராஜஸ்தான் அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரால், இன்று ஆல்வாரில் தொடங்கி வைக்கப்பட்டது
டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யுப்மென்ட் லிமிடெட் க்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான டாஃபே மோட்டார்ஸ் அண்ட் டிராக்டர்ஸ் லிமிடெட்…
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்பெறும்…
கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம், தேசிய நிலவு தினம் உள்ளிட்ட ஐம்பெரும் தினங்கள் கடைப்பிடிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம், கணித தோராய மாக்கள்…
நள்ளிரவில் அம்மன் சிலை உடன் நிர்வாணமாக ஓடிச் சென்று குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் இன்ஜினியர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி, வயது 25. பெங்களூருவில் உள்ள சாப்ட் வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி…
மயிலாப்பூரில் வீத லீடர்ஸ் அமைப்பினர் போதை ஒழிப்பு பேரணி
வீத லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின் படியும் சென்னை சி ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் போதையில்லா தமிழகம் என்ற…
சங்கராபுரத்தில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரியை மிளகாய் பொடி தூவி கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற அண்ணன்:தடுக்குச் சென்ற தங்கையின் கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கூட்டாளிகளுடன் தப்பிய ஓடிய அண்ணன்:சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதிய பேரூராட்சி அலுவலகம் பகுதியில் வசித்து வருபவர் தீபா இவருக்கும் இவரது சகோதரரான அதே பகுதியில்…
எர்ணாவூர் நெய்தல் நகர் நுழைவு வாயில் லிப்ட் கேட்டை திறந்து வைத்த கவுன்சிலர்
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது இதில்…
ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்: கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களை…
விருகம்பாக்கத்தில் இரண்டு நாள் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் கியூப் கேலரியில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த செம்மொழி இவர் சிறு வயது முதல் ஓவியத்தில்…
அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில்நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சங்கர் தவெகவில் இணைந்தார்..
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் எஸ். சங்கர்.நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA அவர்கள், தமிழக அரசின் சார்பில் தியாகிகள்…
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே…