Latest News
தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும்…
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…
மழைக்கால தொற்று நோய் தடுப்பு: அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர்கள் அருண்ராஜ், என். ஆனந்த் வலியுறுத்தல்
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், மழைக்கால தொற்று நோய்கள்…
பழநி மட நிலம்: பத்திரப்பதிவு ரத்து உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்த…
டாஸ்மாக்முறைகேடுவழக்கு: மேலும்சிலரைகைதுசெய்யலஞ்சஒழிப்புபோலீஸார்தீவிரம்
டாஸ்மாக் நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு வழக்கில்…
மதுரை அருகே கோர விபத்து: ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட…
புதுச்சேரி அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்: தகுதி ஓட்டத்தில் மயங்கிய இளைஞர் உயிரிழப்பு
இந்திய ராணுவத்தின் சென்னை ஆட்சேர்ப்பு மண்டல தலைமையகம், புதுச்சேரி அரசின் ஒத்துழைப்புடன் அக்னிவீர் அனைத்து பிரிவு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாமை…
மதுரையில் ‘விக்சஷித் பாரத் சங்கல்ப் அபியான்’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 300 மாணவர்கள் உறுதிமொழி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
செம்மஞ்சேரி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15வது மண்டலத்திற்குட்பட்ட 200வது வார்டில் உள்ள ஜவகர் நகர் மற்றும் எழில்முக நகர் பகுதிகளில்…
தின கனி அவார்டு 2026: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி நாள்
சென்னை, ஜூலை 29: நமது தின கனி காலை நாளிதழ் சார்பில் நடத்தப்படும் "தின கனி அவார்டு 2026" விருதுக்கு…
அறநிலையத்துறை 2 புதிய மண்டலங்களாக பிரிப்பு – கோயில் நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தம்
சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அறநிலையத்துறை வடக்கு (சென்னை) மற்றும் தெற்கு…
புதுவண்ணாரப்பேட்டை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ். பாரதி சிறப்புரை
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சட்டத்துறை சார்பில், முன்னாள் தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொகுதி மக்களுக்கு…
ராயபுரம் எஸ்டிபிஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்
சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ மாநில தலைமையகத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகப்…
மேகமலை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஆண்டிபட்டி அருகே முழு கடையடைப்பு; அரசாணையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு, மேகமலை, வண்டியூர், காந்திகிராமம், வாலிப்பாறை, கோரையூத்து, அரண்மனைபுதூர், நரியூத்து உள்ளிட்ட மலைக்…