Latest News
மதுரையில் ‘ஜாலி ரெய்டு’ சென்று ‘ரீல்ஸ்’ பதிவிட்ட 7 இளைஞர்கள் மீது நடவடிக்கை
மதுரை: மதுரை மாநகரில் ஜாலி ரெய்டு சென்று ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிட்ட 7 இளைஞர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், அவர்களது விலையுயர்ந்த…
யூடியூப் சேனல் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் கைது
சென்னை: சினிமா காட்சிகளை அப்படியே நடித்து ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். இந்நிலையில், திவாகர் சில தினங்களுக்கு முன், கார்த்திக் என்ற…
கஞ்சா விற்பனையில் ஜரூர்கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்..
குன்னூரில் கடந்த சில நாட்களாக இளையோர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகளவில் காணப்படும் நிலையில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்வதும் அவர்கள்…
துமகூரு நாகவள்ளி அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் முன்னெடுப்பு..
கர்நாடக மாநிலம், துமகூரு கிராமப்புற தாலுகாவில் உள்ள நாகவள்ளி கர்நாடக அரசுப் பள்ளியில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்…
பிரவாஸ் 5.0-இல் அடுத்த தலைமுறைக்கான பயணிகள் போக்குவரத்து தீர்வுகளை காட்சிப்படுத்தும் Tata Motors, புதிய Ultra Prime மற்றும் Starbus Prime ரகங்களையும் அறிமுகப்படுத்துகிறது
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான Tata Motors, இன்று பிரவாஸ் 5.0 நிகழ்வில் தனது அதிநவீன வணிக…
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புறா எச்சத்தால் குடிநீர் அசுத்தம் – தண்ணீர் குடிக்க முகம் சுளிக்கும் மக்கள்
தமிழ்நாடு தலைநகர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குடிநீர் வசதிகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாக குற்றச்சாட்டு…
நீலமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது.
நீலமங்கலம் அருகே காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சம்…
திண்டுக்கல்லை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்.
பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: மதுரையில் 500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் இன்று (25.06.2026) நாகமலை…
முதல்வரின் 52 வது பிறந்தநாளில் 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்.
குன்னூரில் தமிழக முதல்வரும் த.வெ.க.கட்சியின் தலைவருமான விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் கண்டோன்மெண்ட் நகர செயலாளர்…
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தொடக்கநிலை மாணவர்களுக்கு பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கையிலே கலைவண்ணம் என்ற…
சிலம்பம் சுழற்றி கொண்டே 60 வினாடிகளில் அதிக சுருக்கெழுத்துகளை கூறி உலக சாதனை படைத்த சிறுவன்!
சேலம் மாவட்டம், 'ஜாகீர் அம்மாபாளையம்' எட்டிக்குட்டி தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் - சௌந்தர்யா தம்பதியினரின் மகன் மாஸ்டர் H. யோஹன்,…
நாகர்கோவிலில் திராவிடர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்..
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கையை, பகுத்தறிவு சிந்தனையை தூண்டும் வகையில் பகுத்தறிவு…
உயிரிழந்தவர் பெயரில் பத்திரம் தயாரித்து நில மோசடி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை…
துரைப்பாக்கம்: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மதுராபேட்டை கிராமத்தில் உள்ள குடும்ப பாரம்பரிய நிலத்தை, இறந்த நபரின் பெயரில் போலி கையெழுத்திட்டு அபகரித்ததாக…
தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு – சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்..
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி மற்றும் நீட் மறுதேர்வு காரணமாக இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு…