காவலர் வீரவணக்க நாள்.. பொறுப்பு டிஜிபி மரியாதை
காவலர் வீரவணக்க நாளை ஒட்டி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி…
சிறை கைதிகள் தயாரித்த இனிப்புகள்.. சிறப்பு விற்பனை
திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட லட்டு, அல்வா, பூந்தி, முறுக்கு, பக்கோடா போன்ற இனிப்பு மற்றும் கார வகைப்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 15வயது சிறுவன் கைது
சென்னையில், கொடுங்கையூரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 15 வயது சிறுவனை எம்.கே.பி. நகர் அனைத்து…
தீபாவளி பண்டிகை களைகட்டியது: 3 நாட்களில் 14 லட்சம் பேர் பயணம்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்ளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.…
இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம் குமார் கடும் கண்டனம்
பாலியல் குற்றவாளிகளுக்கு 15 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்க வேண்டும் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்…
‘அய்யா – சின்ன அய்யா பிரச்சினையை அவசரமா பேசி முடிங்க…’ – பழனிசாமிக்கு பாமக நிர்வாகிகள் கோரிக்கை!
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம்…
தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி நிலம் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு
சென்னை: தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்ததாக 5 பேர் கும்பலை மத்திய…
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநிலமாநாடு
சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக…
திருவண்ணாமலையில் வேத ஆகம–தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு
செப்டம்பர் 13, 14 – இரண்டு நாள் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் வேத…
பணி ஓய்வுபெற்ற சத்துணவு/அங்கன்வாடி ஊழியர்கள் – சென்னையில் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை, செப். 10:தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று…