டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் அபராதம்- புலம்பும் பொதுமக்கள்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வில் இருந்து குமனந்தொழு செல்லும் பாதையில் அரசு மதுபான கடையும்,மயிலாடும்பாறை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான…
தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்த, Protiviti (இந்தியப் பிரிவு), PSG iTech மற்றும் InsightVerge Technologies ஆகியவை இணைந்து ‘AI சிறப்பு மையத்தை’ தொடங்குகின்றன.
தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை நடைமுறைகள் குறித்த நேரடி அனுபவத்தைப்…
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தூய்மைப்பணி நிகழ்வு ( ஸ்வெட்ச் பாரத் நிகழ்வு)
மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மாபெரும் தூய்மைப்பணி நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வினை மதுரை காமராசர்…
WWF–ICNW கூட்டமைப்புகளின் ஆதரவுடன் சென்னை பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம்
சென்னை: சுதந்திர தின வாரத்தை முன்னிட்டு, சமூகப் பங்கேற்புடன் மாணவர்களின் கல்விக்கு ஆதரவளித்து, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில்,…
திருவள்ளூர் எல்லைச் சோதனைச் சாவடியில் GPay மூலம் ₹300 லஞ்சமா?
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது திருவள்ளூர், ஆக. 13: திருவள்ளூர்…
பெரும்பாக்கத்தில் ஸ்கூட்டியில் தீ விபத்து
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் இன்று மதியம் சரியாக 12.40 மணியளவில் சாலையில் சென்ற ஸ்கூட்டியில் திடீரென தீப்பிடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் முக்கிய நிர்வாகிகள் இணைப்பு
சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் நேற்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் முன்னிலையில் முன்னாள்…
அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கலைக் கல்லூரிகளில் 4 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன: சேகர்பாபு
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 10…
ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு குறைப்பு: ஆசிரியர்கள் அதிர்ச்சி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் சென்னை: ஓய்வூதியம் மற்றும்…
விதிமுறைகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை சென்னை: விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும்…
தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும்…
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…
மழைக்கால தொற்று நோய் தடுப்பு: அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர்கள் அருண்ராஜ், என். ஆனந்த் வலியுறுத்தல்
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், மழைக்கால தொற்று நோய்கள்…
பழநி மட நிலம்: பத்திரப்பதிவு ரத்து உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்த…