ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?
புதுச்சேரி கலைவாணன் புதிய எடுத்த எஸ்எஸ்பி அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் சட்டவிரோத லாட்டரி விற்பனையாளர்கள் 9 பேர் கைது…
கடலூர் டாஸ்மாக் முன்பு ஆவேசமான குடிமகன்.. ‘இது டுபாக்கூர் சரக்கு..’ ஃபுல் போதையில் புலம்பல்
கடலூர்: தான் வாங்கி குடித்த மது போலி என்றும். உடலுக்கு கேடு விளைவித்துவிடும் என்றும் குற்றம்சாட்டிய போதை ஆசாமி ஒருவர்,…
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்: திட்ட அறிக்கை தயார்
வழி விரைவுச் சாலை (கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே) எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள்…
ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம்
விழுப்புரம்: பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்களின் சாதி குறித்து…
கோவை ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுக்கும் வடமாநில இளைஞர்கள்.. காரணம் என்ன?
கோவை: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு எழுத நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவை ரயில் நிலையத்தில் ஏராளமான…
குடியாத்தம் ரோட்டரி மாவட்டம் 3231: தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் மொபைல் மேமோகிராபி பேருந்து பெற ரூ. 8.4 லட்சம் நிதி ஒதுக்கீடு
வேலூர்மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி மாவட்டம் 3231 சார்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் அதிநவீன மொபைல் மேம்போகிரபி பேருந்து வாங்க…
ஸ்பெயின் பெருமழை பலி 205 ஆக அதிகரிப்பு; இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும்…
திருக்கோவிலூரில் தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்தாருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணம் உதவி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட தாசார்புரம் பகுதியில் வசிப்பவர்கள் ராஜா,பார்வதி தம்பதியினர். முதியவர்கள் ஆன இவர்கள் கூரை…
தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலையம், ரயில்களில் தீவிர பாதுகாப்பு: திருட்டு, அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்கள், ரயில்களில் திருட்டு, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் 1,250 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப்…
லெபனானுக்கு பிரான்ஸ் ரூ.900 கோடி நிதியுதவி: அதிபர் மேக்ரான் அறிவிப்பு
பாரிஸ்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு பிரான்ஸ் சார்பில் சுமார் ரூ.900 கோடி உதவியாக வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல்…