Loading Now

Breaking

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அரசு சேவைகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் நந்தினி நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் நகராட்சி துணைத் தலைவர் இந்திராணி சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

Share this content:

Previous post

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம், தேசிய நிலவு தினம் உள்ளிட்ட ஐம்பெரும் தினங்கள் கடைப்பிடிப்பு.

Next post

டாஃபே மோட்டார்ஸ்-டியூட்ஸ் புதிய என்ஜின் உற்பத்தி மையம் ராஜஸ்தான் அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரால், இன்று ஆல்வாரில் தொடங்கி வைக்கப்பட்டது

Post Comment

You May Have Missed