தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பும் இஸ்லாம் கூறும் தூய்மை என்கின்ற…
இந்துஸ்தான் வர்த்தக சபைக்கு புதிய தலைவர் – 80வது ஆண்டு விழாவில் அமைச்சர் லோகோ வெளியீடு
இந்துஸ்தான் வர்த்தக சபையின் வருடாந்திர பொதுக் கூட்டம் சென்னையில்盛கொண்டாடப்பட்டது. 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர்…
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மடப்புரம்…
சென்னை | ரூ.6 கோடி நில அபகரிப்பு வழக்கில் 11 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் மோசடிக்கு மூளையாக செயல்பட்டு, 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார்…
விடுதிகள் வணிக கட்டிடங்கள் அல்ல என்ற தீர்ப்பு – ஏழை மாணவர்களின் வாழ்வில் வசந்தம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 25,000 விடுதிகளுக்கும், அதில் தங்கி பணிபுரியும் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட…
EVP சந்தோஷ் ரெட்டி வழக்கில் திடீர் திருப்பம்
EVP ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில்,…
‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக்…
தண்ணீர் பாட்டில் வீசி தாக்கிய கொழுந்தன் மீது பெண் மருத்துவர் புகார் – வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு
சென்னையில், கணவர் வீட்டில் இல்லாதபோது தன்னிடம் தவறாகப் பேசி, தண்ணீர் பாட்டிலால் தாக்கி, வீடியோ எடுத்ததாக தனது கொழுந்தன் மீது…
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சங்கத் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற 9 முதல் 18 வரை உள்ள சங்கங்களின் சங்கத் தேர்தலில்…
பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழின போராளி, அறிவுக் கடல் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் ஆணைப்படி, நவம்பர் 1ஆம் தேதி…