Loading Now

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சங்கத் தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற 9 முதல் 18 வரை உள்ள சங்கங்களின் சங்கத் தேர்தலில் நாகூர் மீரான் அவர்கள் தலைவராகவும், அருள்ராஜ் அவர்கள் செயலாளராகவும், தங்கபாண்டியன் அவர்கள் பொருளாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

அதேபோல், ராஜேந்திரன் அவர்கள் துணைத் தலைவராகவும், அந்தோணி ராஜ் அவர்கள் துணைச் செயலாளராகவும், சண்முகம் அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகக் குழுவினர் வாக்களித்து ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Share this content:

Previous post

பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

Next post

தண்ணீர் பாட்டில் வீசி தாக்கிய கொழுந்தன் மீது பெண் மருத்துவர் புகார் – வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு

Post Comment

You May Have Missed