மாடம்பாக்கம் பகுதியில் 16 தெருநாய்கள் உயிரிழப்பு: விஷம் வைத்து கொலையா?
மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர், ஏஎல்எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் 16 தெருநாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்து…
சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவில் 2 கட்டிடங்கள் உள்ளன. இதில், சுமார்…
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 2 கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தை அடுத்து…
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறைக்காக 5,400 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி 5,400 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம்…
திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிக்கை: தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை…
பிரதமரிடம் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு: ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய…
ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தம்
சென்னை: ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்.11) வேலை நிறுத்தத்தில்…
திட்டக்குடி அருகே வயல்வெளியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை
கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு மேலக்கல்பூண்டி கிராமத்தில் வயல் உள்ளது.இவர் நேற்று…
அடிதடி வழக்கில் தவெக எம்எல்ஏ செல்வம் விடுதலை
விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனைவியின் சகோதரர்…
டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.…
மீட்டர் கட்டண உயர்வு அறிவிப்பு இல்லை: ஆட்டோ தொழிற்சங்கம் செப்.19-ல் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள்…
நிதியமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை: வீடு புகுந்து தாக்கிய வீடியோ குறித்து புதுவை நீதிமன்றத்தில் புதிய மனு
புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராகவில்லை. தாக்குதல் வீடியோ வெளியான விவகாரம் குறித்து புதிய மனுவை…
கடந்த ஆட்சியில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்: அமைச்சர் விக்னேஷ் தகவல்
சென்னை: கடந்த ஆட்சியில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ்…
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரமின்றி செயல்பட்ட உணவகத்தின் உரிமம் ரத்து
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.சென்னை சென்ட்ரலில் உள்ள…
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கான தொலைபேசி கட்டணத்தை குறைக்க கோரி வழக்கு
மதுரை: தமிழக சிறைகளில் கைதிகள் தொலைபேசியில் பேசுவதற்கான கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கில் சிறைத் துறை டிஜிபி பதிலளிக்க உயர்…