“உங்களின் திறனற்ற நிர்வாகத்தை மறைக்க…” – விஜய்யின் ‘மிசா’ பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும் என்று மிசாவில் கைதானது குறித்து…
பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி பணமோசடி தொடர்பாக 177 புகார்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், நகர் ஊரமைப்பு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட அனுமதி உள்ளிட்ட பிற…
பேரவை கூட்டத் தொடர் பதிவுகள் 11 லட்சம் பார்வையாளர்களை தொட்டது: தமிழக அரசு பெருமிதம்
சென்னை: நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய சிறப்புமிக்க கூட்டத்தொடராக அமைந்ததாக…
இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா போட்டி
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று…
திமுகவின் கடந்தகால தவறுகளை இன்றைய தலைமுறை அறிய வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
சென்னை: காவிரி, கச்சத்தீவு விவகாரங்களில் திமுகவின் கடந்த கால தவறுகளை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர்…
முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து செப்.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக…
தவெக ஆதரவு அணிக்குப் புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி
சென்னை: தவெக, காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கி உள்ளன. கூட்டணிக்குத்…
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்
சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்று புறப்பட்டுச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள்…
ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலக வளாகம்: தமிழக அரசின் அரசாணை வெளியீடு
சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை…
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் – அரசாணை வெளியீடு
சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில்…