தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி
மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும், ஒருபோதும் பணம் பலம் வெல்லாது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
”கான்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” – பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் கான்ஷிராமுக்கு, மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதை வழங்கக் கோரி பிரதமர்…
இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டர்கள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு…
இஸ்ரேல் பெண் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை
பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி சுற்றுலா வந்த இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும்…
உ.பியில்கொடூரம் : வரதட்சணைகொடுமையால் 2வதுமாடியில்குதித்தஇளம்பெண் – அதிர்ச்சியில்மக்கள்!
திருப்பூர்: திருப்பூர் ரிதன்யா மரணச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து…
தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவர் கைது
புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில்…
“கமல்ஹாசன் கன்னடர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” – கர்நாடக பாஜக
பெங்களூரு: கன்னட மக்களிடம் நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா…
பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – முழு விவரம்
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமருடன் பிஹார் முதல்வர் நிதிஷ்…
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனை
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு…
இந்திய எல்லை பகுதிகளில் படைகள் குவிப்பு: பாகிஸ்தானில் பதற்றம் அதிகரிப்பு
புதுடெல்லி: பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே, இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும்…