உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னை ஜார்ஜ் டவுனில் மரியாளையா தொண்டு நிறுவனத்தின் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. “கொடுத்துப்…
இஸ்ரேல் பெண் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை
பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி சுற்றுலா வந்த இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும்…
தென்னையில் கரையான் தாக்குதல் கட்டுப்பாடு குறித்து விளக்கிய வேளாண் மாணவிகள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் செட்டிநாடு வேளாண்மைகல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…
நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து…
தமிழகம் முழுவதும் மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.வருகிற 19-02-2026 வியாழக்கிழமை…
சிங்கம்புணரியில் காளான் உற்பத்தி நிலையத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் சிற்பி காளான் வளர்த்து வரும் திருமதி கௌதமி அவர்களின் காளான் உற்பத்தி நிலையத்தில், செட்டிநாடு…
வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ₹15,000 மதிப்புள்ள ஸ்பீக்கர் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறையின் கீழ் கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு வருகை…