Latest News
தென்னையில் கரையான் தாக்குதல் கட்டுப்பாடு குறித்து விளக்கிய வேளாண் மாணவிகள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் செட்டிநாடு வேளாண்மைகல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…
நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து…
தமிழகம் முழுவதும் மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.வருகிற 19-02-2026 வியாழக்கிழமை…
சிங்கம்புணரியில் காளான் உற்பத்தி நிலையத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் சிற்பி காளான் வளர்த்து வரும் திருமதி கௌதமி அவர்களின் காளான் உற்பத்தி நிலையத்தில், செட்டிநாடு…
வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ₹15,000 மதிப்புள்ள ஸ்பீக்கர் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறையின் கீழ் கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு வருகை…
இனி மூலப்பத்திரம் கட்டாயம்… சொத்து பத்திரம் பதிவு செய்ய புதிய விதிமுறை!
அசையா சொத்துக்களைப் பத்திரப்பதிவு செய்யும்போது, அந்தச் சொத்துக்கான தாய் பத்திரம், அசல் ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை…
பிளாஸ்டிக் பைகளில் உணவு: கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி, சாம்பார் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பது…
சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
மதுரை: சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. அதேபோல, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு…
திருப்பூர் வடக்கு மாவட்ட பாமக – மாநில, மாவட்ட நகரப் பொறுப்புகள் வழங்கல்
திருப்பூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாநில மற்றும் மாவட்ட நகரப் பொறுப்புகள் வழங்கப்பட்டதை முன்னிட்டு, கட்சியின் நிறுவனர்…
பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி: பெரம்பலூர் அருகே பரபரப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே போலீஸார் வேனில் அழைத்துச் சென்ற பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு…
பாலியல் புகாரால் தற்கொலை விவகாரம்: கேரளாவில் பெண் கைது
கோழிக்கோடு: கடந்த 16ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பெண் பயணி ஷிம்ஜிதா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அரசுப்…
வி.ஜி.பி தங்கக் கடற்கரையில் இருந்து 6 திருவள்ளுவர் சிலைகள் மலேசியா செல்கிறது
வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம், மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில்…
தடுத்து நிறுத்த இயலாத ஹை – பெர்ஃபார்மென்ஸ் பயணம்:அதிக வளர்ச்சி வேகத்துடன் வருடாந்திர விற்பனையில் சாதனை படைத்திருக்கும் BMW Group India
BMW Group India, மீண்டும் ஒருமுறை வருடாந்திர கார் விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் 18,001…
டவ் சாஃப்ட் லிமிடெட், AI-இயக்கப்படும் மல்டி-சேனல் கம்யூனிகேஷன் தளமான CPaaS 2.0 ஐ அறிமுகப்படுத்துகிறது
வளர்ந்து வரும் கிளவுட்-கம்யூனிகேஷன்ஸ் மற்றும் CPaaS வழங்குநரான டவ் சாஃப்ட் லிமிடெட், நிறுவனங்கள் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பு…
மதுரையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கணவன் மனைவியாக பங்கேற்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள வல்லமை அறக்கட்டளை இலவச காவல் பயிற்சி மையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில்…