Loading Now
கோவை மாநகராட்சியின் 35வது வட்டம்: புதிய மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத்

கோவை மாநகராட்சியின் 35வது வட்டம்: புதிய மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத்

கோவை: கோவை மாநகராட்சியின் 35வது வட்டத்திற்குட்பட்ட ராஜீவ காந்தி வீதி 1 மற்றும் 2ஆம் தெருவுகளை இணைக்கும் குறுக்குப் பாதையில் புதிய மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத், இப்பகுதி மக்கள் பணியில் தொடர்ந்து களமிறங்கி செயற்பட்டு வருகிறார்.

Share this content:

Previous post

பத்திரம் தொலைந்து போயிடுச்சு.. சர்வே நம்பர் மட்டுமே தெரியும்.. பத்திர நகலை வாங்க முடியுமா?

Next post

குன்றத்தூர் முருகன் கோவிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆறு திருமண மண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

You May Have Missed