தெற்கு டெல்லி பகுதியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்: 4 பேர் கைது
புதுடெல்லி: டெல்லியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 500 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தெற்கு டெல்லியில்…
மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: உள்துறை அமைச்சகம் வழங்கியது
புதுடெல்லி: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது.…
வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த முகமூடி கொள்ளையர்களை விரட்டிய பஞ்சாபி பெண்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த பெண் மந்தீப் கவுர். இவரது கணவர், தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில்,…
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பயங்கர துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழந்ததாக தகவல்
டெல் அவிவ்: இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் இன்று (அக்.01) பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.…
இஸ்ரேல் – ஈரான் மோதல் மூன்றாம் உலக போராக மாறுமா?
ஜெருசலேம்: ஒரு பக்கம் உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வருகிறது; மறுபக்கம், மேற்காசியாவில் கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. இவை…
தூத்துக்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம் மூலம் உப்பாத்து ஓடை தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.பின்னர், புதுக்கோட்டை T.D.T.A PSP மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ,…
மேற்குத் தொடர்ச்சி மலையே இருக்காது.. எச்சரித்த நீதிமன்றம்.. ஆக்ஷனில் இறங்கிய கோவை கலெக்டர்
கோவை: கோவை மாவட்டத்தில், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்ட விரோத மண் எடுக்கும் பணிகளை தடுக்காவிட்டால்…
இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தப்பி ஓட முயன்ற குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!
மானாமதுரை பகுதியில் இளம் பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். இவர் தற்போது புளியங்குளம்…
சீக்கியர்கள் பற்றிய கருத்து: ராகுல் மீது வழக்கு தொடர்வேன் என பாஜக செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்தியாவில் சீக்கியர்களின் நிலைமை குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு…
தலைமை செயலர் உத்தரவு! 2022 பேட்ச் தமிழ்நாடு கேடர்.. 10 அதிகாரிகள் உதவி & சார் ஆட்சியர்களாக நியமனம்!
சென்னை: ஐஏஎஸ் பயிற்சி நிறைவு பெற்ற 10 சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உதவி மற்றும் சார் ஆட்சியர்களாக நியமித்து தமிழக…