Latest News
தூத்துக்குடியில்என்ஐஏஅதிகாரிகள்சோதனை: பிஹார்இளைஞர்கள் 4 பேரிடம்விசாரணை
தூத்துக்குடி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிஹார் இளைஞர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை…
ஊத்துக்குளியில் துளிர் வினாடி வினா போட்டி – மாணவர்களின் உற்சாக பங்கேற்பு
திருப்பூர், ஊத்துக்குளி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பில் இன்று மாணவ–மாணவிகளுக்கான “துளிர் வினாடி வினா…
உ.பியில்கொடூரம் : வரதட்சணைகொடுமையால் 2வதுமாடியில்குதித்தஇளம்பெண் – அதிர்ச்சியில்மக்கள்!
திருப்பூர்: திருப்பூர் ரிதன்யா மரணச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து…
மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனது: தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளுக்கு பூட்டு
மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனது: தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளுக்கு பூட்டு
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு: ஆணையர் விளக்கம்
கோவை: கோவையில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அறையில் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை…
புதுவையில் இலக்கிய சோலை தமிழ் மன்றத்தின் 86ஆம் நிகழ்வு நடைபெற்றது…
புதுவையில் இலக்கிய சோலை தமிழ் மன்றத்தின் 86ஆம் நிகழ்வு நடைபெற்றது...
வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 35 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த 3 எதிரிகள் கைது
இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய…
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 25.07.2025 அன்று நடைபெற உள்ளது
பாப்பிரெட்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் வரும் 25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் சந்திப்பு திட்டமான "உங்களுடன்…
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது – ராமநாதபுரத்தில் போலீஸ் நடவடிக்கை…
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வீராச்சாமி மற்றும் பாண்டி…
‘ஜனநாயகன்’ சம்பளம்: இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட விஜய்?
இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள்…
மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 4 அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை நடவடிக்கை…
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ…
ஈரோடு | போலி செயலி மூலம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.45.58 லட்சம் மோசடி..!
ஈரோடு காசிபாளையத்தில் வங்கியில் (எஸ்பிஐ) மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கர் (63) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது…
யார் இந்த ரஞ்ஜித் சிங் ஐஏஎஸ்! கான்பூர் டூ தேனி மாவட்ட கலெக்டர்…
தேனி மாவட்டத்தின் ஆட்சியராக ரஞ்ஜித்சிங், ஐ.ஏ.எஸ் உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்சித், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில்…
திருப்பூர்|: செல்போனில் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்,
திருப்பூர் ஜூன் 22: திருப்பூர் (Tiruppur) மாவட்டத்தில், செல்போனில் ஹெட்செட் பயன்படுத்தி இரு கைகளையும் ஸ்டீயரிங்கில் இருந்து எடுத்து விட்டு…
குழந்தைகளுக்குகாய்ச்சியபால்விநியோகம்: திருச்செந்தூரில்அமைச்சர்பி.கே.சேகர்பாபுதொடங்கிவைத்தார்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 10 கோயில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி…