சிவகங்கை அருகே பேருந்துகள் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
மதுரை: சிவகங்கை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம்…
எண்ணூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த இளைஞருக்கு ‘பளார்’ விட்ட போலீஸ்காரர்
பொன்னேரி: எண்ணூர் அருகே எர்ணாவூரில் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் கன்னத்தில் போலீஸ்காரர், ‘பளார்’…
தாராபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி & BLA-2 ஆலோசனைக் கூட்டம் – முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்
தாராபுரம் நகரில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் BLA-2 தேர்தல் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம்…
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இல்ல திருமணம் – பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் திரு. T.K.R. கணேசன் அவர்களின்…
திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 9 பெண்கள் உட்பட 11…
கோவில்பட்டி அண்ணாமலை நகரில் AITUC ஆட்டோ ஸ்டாண்ட் நிகழ்ச்சியில் தலைவர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் AITUC ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்…
தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பும் இஸ்லாம் கூறும் தூய்மை என்கின்ற…
இந்துஸ்தான் வர்த்தக சபைக்கு புதிய தலைவர் – 80வது ஆண்டு விழாவில் அமைச்சர் லோகோ வெளியீடு
இந்துஸ்தான் வர்த்தக சபையின் வருடாந்திர பொதுக் கூட்டம் சென்னையில்盛கொண்டாடப்பட்டது. 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர்…
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசா வழங்கி மோசடி
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசாக்கள் வழங்கப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக அமெரிக்க எம்பியும்,…
சென்னை | ரூ.6 கோடி நில அபகரிப்பு வழக்கில் 11 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் மோசடிக்கு மூளையாக செயல்பட்டு, 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார்…