Loading Now
ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு!

ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Share this content:

You May Have Missed