தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சங்கத் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற 9 முதல் 18 வரை உள்ள சங்கங்களின் சங்கத் தேர்தலில்…
பா.ம.க. திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழின போராளி, அறிவுக் கடல் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் ஆணைப்படி, நவம்பர் 1ஆம் தேதி…
10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட…
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம்
சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல்…
செங்கோட்டையன் பதவியை ஜெயலலிதா பறித்தது ஏன்? – திண்டுக்கல் சீனிவாசன் புதுத் தகவல்
சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன்…
தவெக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம்…
கோயம்பேட்டில் வழிப்பறி செய்த 3 பேர் கைது
சென்னை: கோயம்பேடு அண்ணா பழ அங்காடியில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து, அங்கேயே தங்கி இருப்பவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த…
திருப்பூரில் அம்மன் ஆட்டோ புதிய கிளை திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அசோக் லேலண்ட் மற்றும் அம்மன் ஆட்டோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக…
திமுக எம்.எல்.ஏ. காலமானார்: இடைத்தேர்தல் இல்லை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி (74) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி, துணை முதலமைச்சர்…
41 பேர் மரணம்.. நீதிமன்றத்தில் FIR-ஐ சமர்ப்பித்த CBI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ…