கோயம்பேட்டில் வழிப்பறி செய்த 3 பேர் கைது
சென்னை: கோயம்பேடு அண்ணா பழ அங்காடியில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து, அங்கேயே தங்கி இருப்பவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த…
திருப்பூரில் அம்மன் ஆட்டோ புதிய கிளை திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அசோக் லேலண்ட் மற்றும் அம்மன் ஆட்டோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக…
திமுக எம்.எல்.ஏ. காலமானார்: இடைத்தேர்தல் இல்லை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி (74) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி, துணை முதலமைச்சர்…
41 பேர் மரணம்.. நீதிமன்றத்தில் FIR-ஐ சமர்ப்பித்த CBI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ…
கனமழை முன்னேற்பாடுகள்.. உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.23) நடைபெற்றது. சென்னை…
மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சதீஷ்கோல், பிட்டுகோல் தம்பதியினர் தங்கி ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.…
கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் உடல் 4 நாட்களுக்கு பின் மீட்பு
திண்டுக்கல், கொடைக்கானல் ஐந்து வீடு அருவிக்கு கடந்த 18-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து சுற்றுலா வந்த 11 நண்பர்கள் அருவிக்கு…
கனமழை.. தொண்டர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், …