‘விஜய்யை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?’ – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: “காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். காவல்துறைக்கு பொறுப்பு…
“தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது” – ஜெகத்ரட்சகன் எம்.பி பிரச்சாரம்
புதுச்சேரி: “சில கட்சிகள் தினமும் ஒரு கூட்டணிக்கு சென்றாலும் திமுகவுக்கு என்று வலுவான வாக்குகள் இருக்கிறது. அதை முன்னிறுத்தி தேர்தலை…
தாராபுரம் தொகுதியில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு…
“மதுவிலக்கு மீதான நிலைப்பாட்டை தவெக தெளிவுபடுத்த வேண்டும்” – அன்புமணி
சென்னை: “மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்,”…
மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள…
தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் விமர்சனம்
கும்பகோணம்: தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.விநாயகர் சதுர்த்தியை…
பவள விழாக் கட்சியில் சின்னவர் சிடுசிடுப்பு | உள்குத்து உளவாளி
பவள விழாக் கட்சியில் சின்னவருக்கும், வந்த சாருக்கும் விரிசல் பெரிதாகிக் கொண்டே போகிறதாம். விசில் பார்ட்டியின் வளர்ந்த மாண்புமிகு, பேரவையில்…
மாடம்பாக்கம் பகுதியில் 16 தெருநாய்கள் உயிரிழப்பு: விஷம் வைத்து கொலையா?
மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர், ஏஎல்எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் 16 தெருநாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்து…
சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவில் 2 கட்டிடங்கள் உள்ளன. இதில், சுமார்…
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 2 கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தை அடுத்து…
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறைக்காக 5,400 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி 5,400 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம்…
திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிக்கை: தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை…
பிரதமரிடம் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு: ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய…
ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தம்
சென்னை: ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்.11) வேலை நிறுத்தத்தில்…
திட்டக்குடி அருகே வயல்வெளியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை
கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு மேலக்கல்பூண்டி கிராமத்தில் வயல் உள்ளது.இவர் நேற்று…