
தொடுகாடு பள்ளியில் குடியரசுத் திருநாள் கொண்டாட்டம் – தேசிய கொடி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
குடியரசுத் திருநாள் கொண்டாடும் வகையில் நமது நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக பனிமலர் மருத்துவர்களும் எங்களுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டம்…
ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கான கண் பரிசோதனை…
மக்காச்சோள செஸ் வரி நீக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!
மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும்…
தினசரி 80 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரை கனிமங்கள் கர்னாடகாவிற்கு சட்ட விரோதமாக கடத்தல்: தமிழக கனிம வளத் துறையில் ஊழல் களமிறங்குகிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்குவாரிகளிலிருந்து தினசரி 80,000 முதல் 1,00,000 டன் கனிமங்கள் கர்னாடகாவிற்கு ஒசூர்…
திண்டிவனம் வட்டாரபோக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு கவர்னரின் வெள்ளி பதக்கம் விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்
விழுப்புரம், ஜன.26 விழுப்புரத்தில் நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் திண்டிவனம் வட்டார போக்குவர த்து அலுவலர் முக்கண்ணனுக்கு தமிழக கவர்னரின்…
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் நடத்திய கேரம்போர்டு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் தலைவர் M. சுரேஷ் வேதநாயகம், துணைத் தலைவர் J. மதன், K. சுந்தர பாரதி,…
கேட்டது ஒரு சார்? ஆனால் சிக்கியது 6 சார்! ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த 6 போலீஸ்! ஓசி பிரியாணி வேற!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுடன் அடையாறு போலீசார் 6 பேருக்கு தொடர்பு…
தமிழகத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி உதயம்
சென்னையை தலைமை இடமாக கொண்டு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டுள்ளது இந்த கட்சியின் பொதுச் செயலாளராக மு. ராஜா என்ற…
குடும்ப பிரச்சனை.. மகன், மகளை கொன்று தம்பதி தற்கொலை
ஈரோடு: கோபியை சேர்ந்த தனசேகர் - பாலாமணி தம்பதிக்கு 10 வயதில் வந்தனா என்ற மகளும், 7 வயதில் மோனீஸ்…
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது
oplus_32 திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி ஏற்று திருவிழா திருப்பூர் வடக்கு…