
திருப்பூர் கோல்டன் நகரில் ஊடக கனி நல சங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகரில் இன்று ஊடக கனி நல சங்க கூட்டம் மாநிலத் தலைவர் திரு. கனிராஜா அவர்களின்…
புரட்சி பாரதம் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
புரட்சி பாரதம் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்…
சேலம் தாசில்தார், உசிலம்பட்டி சார் பதிவாளர், மதுரை எஸ்ஐ.. அடுத்தடுத்து கைதான அரசு ஊழியர்கள்
மதுரை: சேலத்தில் தாசில்தார், உசிலம்பட்டியில் சார் பதிவாளர், மதுரையில் சப் இன்ஸ்பெக்டர் என அடுத்தடுத்து லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் கைது…
திருப்பூர் இடுவாயில் வாகன தணிக்கையும் காவலன் SOS செயலி விழிப்புணர்வும்
திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், மங்களம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் இடுவாய்…
திருப்பூரில் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை: ஊடக கனி நல சங்கம் புகார்
திருப்பூர்: ஊடக கனி நல சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்ட தலைவர் திரு. V. ராஜன் சுப்புராஜ் தலைமையில், திருப்பூரில்…
தேவகோட்டை பள்ளியில் புத்தக வாசிப்பு திறமைக்கு பாராட்டு – மாணவிகளுக்கு பரிசு வழங்கல்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்களை வாசித்து சிறப்பாக பின்னுட்டம் வழங்கிய மாணவிகளுக்கு மாவட்ட…
தொடுகாடு பள்ளியில் குடியரசுத் திருநாள் கொண்டாட்டம் – தேசிய கொடி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
குடியரசுத் திருநாள் கொண்டாடும் வகையில் நமது நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக பனிமலர் மருத்துவர்களும் எங்களுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டம்…
ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கான கண் பரிசோதனை…
மக்காச்சோள செஸ் வரி நீக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!
மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும்…
தினசரி 80 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரை கனிமங்கள் கர்னாடகாவிற்கு சட்ட விரோதமாக கடத்தல்: தமிழக கனிம வளத் துறையில் ஊழல் களமிறங்குகிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்குவாரிகளிலிருந்து தினசரி 80,000 முதல் 1,00,000 டன் கனிமங்கள் கர்னாடகாவிற்கு ஒசூர்…