சுண்டக்கம்பாளையம் அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுண்டக்காம்பாளையம் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன்…
12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலை மீட்பு: 7 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலையை மீட்ட…
“கட்சிக்காக பாடுபட்டோருக்கு மேயர் பதவியை தரவில்லை” – கோவை திமுக பெண் கவுன்சிலர் ஆதங்கம்
கோவை: “கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு மேயர் பதவியைத் தரவில்லை,” என இன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில்…
போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: “போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால்…
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் பெரும்பாலான…
சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை: காவலர், எஸ்.பி., டிஐஜி மீது நடவடிக்கை
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த திருநங்கை சாரங்கன்(32) திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சிமத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனிச் சிறையில் இருந்த…
கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 2 இளைஞர்களிடம் தீவிர விசாரணை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காரமணிக்குப்பத்தில் 3 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இரு…
பிரதமர் தலைமையில் ஜூலை 27-ல் கூடும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27-ம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க…
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின்…
தமிழகத்துக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கேஆர்எஸ் அணை நீர்மட்டம் உயர்வு
பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி…