
விழுப்புரம் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி நாயனூரில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது,
நாயனூர், ஜூன் 21: விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூன் 21ஆம் தேதி யோகா தினம் சிறப்பாக…
மணமேல்குடியில் உலக கடல்பசு தின விழிப்புணர்வு
மணமேல்குடி மே 29. இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து புதுக்கோட்டை…
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை என்னும் ஊரின் அருகே உள்ள கிறிஸ்துராஜபுரம் ஜெய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் கராத்தே…
மணமேல்குடி அருகே இலவச மருத்துவ முகாம்
அறந்தாங்கி மே 28 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் ஊர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி…
வங்கதேசம் நோக்கி சென்றது ‘ரீமல்’ தீவிர புயல்; தமிழகத்தில் ஜூன் 1 வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிரபுயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம்…
15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை…
சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர் உட்பட 6 பேரின் வீடுகளில் போலீஸார் தீவிர சோதனை
சென்னை: சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம்…
மதுரை – துபாய் ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம் ரத்து: பயணிகள் கடும் வாக்குவாதம்
மதுரை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை - துபாய் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான…
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை
தென்காசி/திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான…
சேலம் மலை கிராம மக்களுடன் இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையில், அதிமுக-வினர் ஏற்பாடு செய்திருந்த தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பழனிசாமி,…