சென்னையில் கால் பதித்தது …தென் மாவட்டங்களில் கொடி கட்டி பறக்கும் மூவேந்தர் புலிப்படை
தென் மாவட்டங்களில் சமத்துவம்,சமூக நீதிக்காக தொடர்ந்து களமாடி வரும் மூவேந்தர் புலிப்டை அமைப்பு சென்னை மாவட்டத்தில் கால் பதித்து தனது…
சென்னை கிரேட்டர் கார்ப்பரேஷன் கல்வித் துறை ஆண்டு விளையாட்டுப் போட்டி 2024-25
சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடைபெற்ற சென்னை கிரேட்டர் கார்ப்பரேஷன் கல்வித் துறை ஆண்டு விளையாட்டுப் போட்டி 2024-25…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை – விலையில்லா சீருடை வழங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி…
நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை உடனடி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.
மாதவரம் பகுதியில் சாரங்கபாணி நகரில்பகுதி திரு சுதர்சனம் அவர்களின் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாரங்கபாணி நகர் நகரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…
காரைக்குடி மாரத்தான் 2025 – சேது பாஸ்கரா வேளாண்மைகல்லூரி மாணவர்கள் பங்கேற்பு மற்றும் வெற்றி
காரைக்குடி, விசாலன்கோட்டையில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தீ…
கொடைக்கானல் அருகே கார் கவிழ்ந்து விபத்து
திருநெல்வேலியில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த கார் மேல்பள்ளம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில்…
உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு
சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள மலேஷிய சுற்றுலாத்துறை அலுவலகத்தில், வியாழன் (27-ந் தேதி) காலை “ஸ்டடி மலேஷியா அகாடமிக்…
எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா
சென்னை: எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா மிகுந்த விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரியின் தலைவர், அறங்காவலர்…
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா: சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரத்ததான முகாம் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்…
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கூறி மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு புதிதாக வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்தது இதனைக் கண்டித்து தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள்…