
பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி போராட்டம் என டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவிப்பு
சென்னை: பிப்-07 பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஆட்சியர் மீதுவழக்கு தொடருவோம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை
மதுரை: பிப்-07 திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால்…
“பொது மக்களின் பிரச்சினைகளை பரிவோடு கேட்பீர்!” – பதக்கங்களை வழங்கி காவல் ஆணையர் அருண் அறிவுரை
சென்னை: பிப்-07 பொது மக்களின் பிரச்சினைகளை போலீஸார் பரிவோடு கேட்டு தீர்த்து வைக்க வேண்டும் என, முதல்வர் காவலர் பதக்கங்களை…
திருப்பூரில் போலி பத்திரிக்கையாளர்களை கண்டறிந்து அதிகாரிகளிடம் புகார்
திருப்பூரில் போலி பத்திரிக்கையாளர்கள் செயல்படுகிறார்கள் எனும் புகாரின் அடிப்படையில், 02.02.2025 அன்று மாவட்ட காவல் கமிஷனரிடம் முறையான புகார் பதிவு…
திருப்பூர் கோல்டன் நகரில் ஊடக கனி நல சங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகரில் இன்று ஊடக கனி நல சங்க கூட்டம் மாநிலத் தலைவர் திரு. கனிராஜா அவர்களின்…
புரட்சி பாரதம் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
புரட்சி பாரதம் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்…
சேலம் தாசில்தார், உசிலம்பட்டி சார் பதிவாளர், மதுரை எஸ்ஐ.. அடுத்தடுத்து கைதான அரசு ஊழியர்கள்
மதுரை: சேலத்தில் தாசில்தார், உசிலம்பட்டியில் சார் பதிவாளர், மதுரையில் சப் இன்ஸ்பெக்டர் என அடுத்தடுத்து லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் கைது…
திருப்பூர் இடுவாயில் வாகன தணிக்கையும் காவலன் SOS செயலி விழிப்புணர்வும்
திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், மங்களம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் இடுவாய்…
திருப்பூரில் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை: ஊடக கனி நல சங்கம் புகார்
திருப்பூர்: ஊடக கனி நல சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்ட தலைவர் திரு. V. ராஜன் சுப்புராஜ் தலைமையில், திருப்பூரில்…
தேவகோட்டை பள்ளியில் புத்தக வாசிப்பு திறமைக்கு பாராட்டு – மாணவிகளுக்கு பரிசு வழங்கல்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்களை வாசித்து சிறப்பாக பின்னுட்டம் வழங்கிய மாணவிகளுக்கு மாவட்ட…