பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன.6 முதல் ஜாக்டோ – ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக…
சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரியை சுட்டுப் பிடித்த போலீஸார்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸார் நேற்று முன்தினம் வல்லம் படுகை பகுதியைச் சேர்ந்த நவீன் (25),…
தீபாவளி ஏல மோசடி – 1,500 பேரிடம் இரண்டு கோடிக்கு மேல் வசூல்; பாதிக்கப்பட்டோர் மனு
சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏல சீட்டு நடத்துவதாகக் கூறி சுமார் 1,500 பேரிடம் இரண்டு கோடிக்கு மேல் பணத்தை வசூல்…
ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் “கிணறு” திரைப்பட சிறப்பு காட்சி – ஆதரவற்ற குழந்தைகளுடன் பிரபலங்கள் ரசித்து கண்டுகளிப்பு!
சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் கிணறு என்ற திரைப்படம் குறித்து குறும்படமாக காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது அது முழுக்க முழுக்க…
மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு தீர்மானம்..!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில், நவம்பர் 12, 2025 அன்று தலைவர்…
விடுதிகள் வணிக கட்டிடங்கள் அல்ல என்ற தீர்ப்பு – ஏழை மாணவர்களின் வாழ்வில் வசந்தம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 25,000 விடுதிகளுக்கும், அதில் தங்கி பணிபுரியும் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட…
EVP சந்தோஷ் ரெட்டி வழக்கில் திடீர் திருப்பம்
EVP ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில்,…
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்…
‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக்…
தண்ணீர் பாட்டில் வீசி தாக்கிய கொழுந்தன் மீது பெண் மருத்துவர் புகார் – வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு
சென்னையில், கணவர் வீட்டில் இல்லாதபோது தன்னிடம் தவறாகப் பேசி, தண்ணீர் பாட்டிலால் தாக்கி, வீடியோ எடுத்ததாக தனது கொழுந்தன் மீது…