Loading Now

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது – ராமநாதபுரத்தில் போலீஸ் நடவடிக்கை…

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வீராச்சாமி மற்றும் பாண்டி ஆகிய இருவர் கைது சத்திரக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜீவ் காந்தி அவர்கள் தலைமையில் போலீசார் சட்டவிரோத மணல் கடத்தலில் ரோந்து செய்து வந்த போதுமுதலூர் ஆற்றுப்படையில் சந்தேகிக்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சட்ட விரோத ஆற்று மணல்   இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பிறகு இருவரையும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed