

குறமகள் வள்ளிக்கு சீர் செய்யும் விழா கொண்டாடப்பட்டது
மதுரை மன்னன் மணிக்குறவர் விழா குழுவின் மாநிலத் தலைவர் P. சந்திரசேகர் தலைமையிலும், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சந்தப்பேட்டை A. பாண்டி தலைமையிலும், குறமகள் வள்ளிக்கு சீர் செய்யும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாநில துணைத் தலைவர் P. சுந்தர், மாநில பொதுச் செயலாளர் M. முனீஸ்வரன், மாநிலச் செயலாளர் L. சேகர், மாநில துணைச் செயலாளர் PR. ஆனந்த், மாநில பொருளாளர் B. பாலகணேசன், மாநில துணை பொருளாளர் P. சுரேஷ், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் M. சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் M. ராஜசேகர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஆண்டு சிவா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Post Comment