
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு…
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின்…
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் – முதல்வர் உத்தரவு
சென்னை: சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம்…
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அரசு சார்பில் மரியாதை – அமைச்சர்கள் பங்கேற்பர் என தகவல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர்…
ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: உடன்குடியில் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம், விண்வெளித் தொழில் நிறுவனத்துக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு…
சித்த மருத்துவப் பல்கலை. குறித்த சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை :பிப்-22 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று…
தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்தியை: பிப்-22 இந்தியை வளர்ப்பதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்: தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி: மத்திய அரசு மீது…
குறமகள் வள்ளிக்கு சீர் செய்யும் விழா கொண்டாடப்பட்டது
மதுரை மன்னன் மணிக்குறவர் விழா குழுவின் மாநிலத் தலைவர் P. சந்திரசேகர் தலைமையிலும், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சந்தப்பேட்டை A.…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடுபனையறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அறப்போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வேம்பி மதுரைபூரி குடிசையில் பனையேறிகள் வாழ்வாதாரமான பணங்களில் கலப்படம் என தகவலின் அடிப்படையில் விழுப்புரம்…
டெல்லியின் முதலமைச்சராக திருமதி.ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
டெல்லி: பிப்,21 முன்னாள் மாணவர் தலைவரான ரேகா குப்தா, நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த பாஜக…