
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கனஅடியாக உயர்வு
தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஜூன் 30-ம்தேதி காலை விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த…
கோவை, நெல்லை மாநகராட்சியின் திமுக மேயர்கள் திடீர் ராஜினாமா
கோவை/ திருநெல்வேலி: கோவை, நெல்லை மேயர்கள் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர்…
தேவகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கிவிட்டு கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3…
லஞ்ச வழக்கில் சிக்கிய துணை தாசில்தார் தப்பி ஓட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க 20000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில்…
உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் – பலி 122 ஆக உயர்வு – சமீபத்திய தகவல்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
‘நான் தூங்கிவிட்டேன்’ – ட்ரம்ப் உடனான விவாதம் குறித்து பைடன் விளக்கம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…
உ.பி. நெரிசல் சம்பவ பலி 134 ஆக அதிகரிப்பு: போலே பாபா தலைமறைவு
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார்.…
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து…
திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே போலீஸார் உடல்களைக் கைப்பற்றி…
புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன
புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரிலும், தமிழகத்தின் முதல்…