
மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்…
கொடைக்கானலில் இளைஞர்களை சீரழிக்கும் போதை காளான்: வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் கும்பல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ‘மேஜிக் மஸ்ரூம்’ எனும் போதைக் காளான் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் இளைஞர்கள்…
மாவட்டம்தோறும் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: நூலகம், பேருந்து நிலையம், மருத்துவமனை திறப்பு – அரசு தகவல்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஓராண்டாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன் நூலகம், பேருந்து…
தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள்: திருச்சி எஸ்.பி. மீண்டும் எச்சரிக்கை
திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால்…
வேலை வாங்கி தருவதாக ரூ.3.5 கோடி மோசடி செய்தவர் மீது வழக்கு
தேனி: தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த சுருளிவேல் (38), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர…
பழைய நாணயங்களுக்கு பணம்: இணைய விளம்பரத்தை நம்பி ரூ.45 ஆயிரம் இழந்த புதுச்சேரி இளைஞர்
புதுச்சேரி: பழைய நாணயங்களுக்காக வாங்குவதாக இணையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி வில்லியனூர் இளைஞர் ஒருவர் ரூ 45 ஆயிரத்தை மோசடி கும்பலிடம்…
போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி: ஈரோட்டில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது
ஈரோடு: ஈரோட்டில் போலியான அமெரிக்க டாலரைக் கொடுத்து மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்…
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
மேட்டூர் / தருமபுரி: கர்நாடகாவில் பெய்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர்…
தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்! எம்பி இடம் மனு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில்,கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, உடுமலை பழனி மெயின் ரோட்டில் சஷ்டி பேக்கரி எதிரில் மழை காலத்தில்…
சென்னை | ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்
சென்னை: சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையில் கடந்த 15-ம் தேதி இரவு சாலையோரம் இருந்த…