
திருப்பூர்|: செல்போனில் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்,
திருப்பூர் ஜூன் 22: திருப்பூர் (Tiruppur) மாவட்டத்தில், செல்போனில் ஹெட்செட் பயன்படுத்தி இரு கைகளையும் ஸ்டீயரிங்கில் இருந்து எடுத்து விட்டு…
குழந்தைகளுக்குகாய்ச்சியபால்விநியோகம்: திருச்செந்தூரில்அமைச்சர்பி.கே.சேகர்பாபுதொடங்கிவைத்தார்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 10 கோயில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி…
சுகாதாரபிரச்சினைகளைதீர்க்கடாக்டர்எம்ஜிஆர்மருத்துவபல்கலை.யில்இணையதளசேவைதொடக்கம்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பிரச்சனைகளை தீர்க்கவும், புத்தொழில் நிறுவனங்கள் ஒன்று கூடும்…
கொடுங்கையூர்குப்பைஎரிஉலைதிட்டத்தைகண்டித்துஅதிமுகஆர்ப்பாட்டம்
சென்னை: வட சென்னை கொடுங்கையூரில் செயல்படுத்த உள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக…
அண்ணாபல்கலை. மாணவிபாலியல்வன்கொடுமைவழக்கில்குற்றவாளிஞானசேகரனுக்குஆயுள்தண்டனை: தீர்ப்பின்முழுவிவரம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
ஈரோடு தெற்கு இளைஞர் அணியின் நிர்வாக அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது…
ஈரோடு: மே.31 தெற்கு மாவட்ட இளைஞர் அணி நடத்திய ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்…
தின கனி காலை நாளிதழ்விருதளிப்பு விழா
தின கனி காலை நாளிதழ்விருதளிப்பு விழா மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்:எங்கள் நாளிதழ் நடத்தும் விருதளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.இவ்விழாவில்…
தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவர் கைது
புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில்…
“கமல்ஹாசன் கன்னடர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” – கர்நாடக பாஜக
பெங்களூரு: கன்னட மக்களிடம் நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா…
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர்…