
முன்னாள் மாணவர்களின் முயற்சியால் அழகானது அரசு பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
தினசரி 80 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரை கனிமங்கள் கர்னாடகாவிற்கு சட்ட விரோதமாக கடத்தல்: தமிழக கனிம வளத் துறையில் ஊழல் களமிறங்குகிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்குவாரிகளிலிருந்து தினசரி 80,000 முதல் 1,00,000 டன் கனிமங்கள் கர்னாடகாவிற்கு ஒசூர்…
திண்டிவனம் வட்டாரபோக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு கவர்னரின் வெள்ளி பதக்கம் விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்
விழுப்புரம், ஜன.26 விழுப்புரத்தில் நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் திண்டிவனம் வட்டார போக்குவர த்து அலுவலர் முக்கண்ணனுக்கு தமிழக கவர்னரின்…
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் நடத்திய கேரம்போர்டு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் தலைவர் M. சுரேஷ் வேதநாயகம், துணைத் தலைவர் J. மதன், K. சுந்தர பாரதி,…
டாஸ்மாக் ஊழியர் ஸ்டிரைக்; முறியடிக்க அரசு தீவிரம்!
மதுரை: பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஜன.,26 முதல் ஸ்டிரைக் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதை முறியடிக்க டாஸ்மாக் நிர்வாகம்…
கேட்டது ஒரு சார்? ஆனால் சிக்கியது 6 சார்! ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த 6 போலீஸ்! ஓசி பிரியாணி வேற!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுடன் அடையாறு போலீசார் 6 பேருக்கு தொடர்பு…
தமிழகத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி உதயம்
சென்னையை தலைமை இடமாக கொண்டு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டுள்ளது இந்த கட்சியின் பொதுச் செயலாளராக மு. ராஜா என்ற…
குடும்ப பிரச்சனை.. மகன், மகளை கொன்று தம்பதி தற்கொலை
ஈரோடு: கோபியை சேர்ந்த தனசேகர் - பாலாமணி தம்பதிக்கு 10 வயதில் வந்தனா என்ற மகளும், 7 வயதில் மோனீஸ்…
தமிழக உள்துறை செயலாளருக்கு ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் பரபரப்பு கடிதம்
ராமநாதபுரம்: தமிழக உள்துறை செயலாளருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திருவாடானை…
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது
oplus_32 திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி ஏற்று திருவிழா திருப்பூர் வடக்கு…