
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் கல்வி உதவி தொகையை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்,
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்ன் சி எஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு…
விக்கிரவாண்டி அருகே கொத்தமங்கலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மனு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் திண்டிவனம் தாலுக்கா செ.கொத்தமங்கலம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்து மாவட்ட…
அண்ணனின் வேலையை பறிக்க செட்டப் வீடியோ எடுத்த கில்லாடி தம்பி!
அண்ணன், அக்கா மற்றும் தங்கைக்கு சொத்தை கொடுக்காமல் நிலத்தை அபரிக்கும் நாடகம் அம்பலம்? வடிவேல் ஒரு படத்தில் இரு சக்கரம்…
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் ” பணியிடங்களில் தொழிலாளர் பாதுகாப்பு ” பற்றிய மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது…
2015 முதல் நான் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகிறேன் – ஷமி ஓபன் டாக்
இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்காக 2015-ம் ஆண்டு முதலே தான் ஒரே ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வதாக முகமது ஷமி…
விராட் கோலி ஃபார்மை மீட்டெடுக்க திணறுவது ஏன்? – இது அனில் கும்ப்ளே பார்வை
“விராட் கோலி கூடுதலாக முயற்சி எடுத்து ஆடுகிறார். எனவேதான் அவரால் ஃபார்மை மீட்டெடுக்க முடியவில்லை” என்று இந்திய முன்னாள் கேப்டனும்,…
(கூலி)யில் நடிக்கிறேனா? – சந்தீப் கிஷன் மறுப்பு
‘கூலி’ படத்தில் நடிப்பதாக வெளியான செய்திக்கு சந்தீப் கிஷன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பாக, ‘கூலி’ படத்தில் கவுரவ…
இந்தியில் ரீமேக் ஆகிறது -சங்கிராந்திக்கி வஸ்துணம்
இந்தியில் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’.…
வீடு புகுந்து திருடிய வழக்கில் ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் நகைகள் பறிமுதல்
பள்ளிக்கரணை: கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் பறிமுதல்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி
கும்பகோணம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ்…