
போக்குவரத்து கடன் சங்க உறுப்பினர்களுக்கு சிக்கன நிதி வட்டி 8 சதவீதம் வழங்க முடிவு
சென்னை: போக்குவரத்து கடன் சங்க உறுப்பினர்களுக்கு சிக்கன நிதிக்கான வட்டி 8 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக பணியாளர்கள்…
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றும்…
மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு: கிழக்கு கடற்படை பிரிவு தளபதியிடம் புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்
புதுச்சேரி: இலங்கை கடற்படையினரால், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…
பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்க தெளிவற்ற நிபந்தனைகள்: காப்பீட்டு நிறுவனங்கள் மீது ஐகோர்ட் அதிருப்தி
சென்னை: பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.…
சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கடலூர்: சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது…
துறை செயலர்கள் பேச்சுவார்த்தை எதிரொலி: முடிவுக்கு வந்த போக்குவரத்து ஊழியர் – காவலர் மோதல்
சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக…
குமரி கனமழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து 2,200 கனஅடி நீர் வெளியேற்றம்; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2,200 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மலையோர பகுதி…
உடுமலை: கூரை ஏறி பந்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு
உடுமலை: உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவன் பந்தை எடுக்க கூரை மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உடுமலைப்பேட்டை…
ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின்…
அவிநாசி | விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்
திருப்பூர்: அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை…