
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து…
திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே போலீஸார் உடல்களைக் கைப்பற்றி…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் விவகாரம்: தனிப்படை அமைப்பு
கடலூர்: சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்து விற்றதில் முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் கடந்த 17…
சாதியத்தை வேரறுப்போம்! தமிழக அரசே! காவல் துறையே!
24.ஜூன். 14.06.2024-ம் தேதி அன்று சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்…
விழுப்புரம் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி நாயனூரில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது,
நாயனூர், ஜூன் 21: விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூன் 21ஆம் தேதி யோகா தினம் சிறப்பாக…
மணமேல்குடியில் உலக கடல்பசு தின விழிப்புணர்வு
மணமேல்குடி மே 29. இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து புதுக்கோட்டை…
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை என்னும் ஊரின் அருகே உள்ள கிறிஸ்துராஜபுரம் ஜெய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் கராத்தே…
மணமேல்குடி அருகே இலவச மருத்துவ முகாம்
அறந்தாங்கி மே 28 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் ஊர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி…
வங்கதேசம் நோக்கி சென்றது ‘ரீமல்’ தீவிர புயல்; தமிழகத்தில் ஜூன் 1 வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிரபுயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம்…
15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை…