
மாநில முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்த முதல்வர் ஸ்டாலின்: தமிழக அரசு பெருமிதம்
சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளதாக…
இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பனில் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன்,ஜார்ஜ் ஆகியோருக்குச்…
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கனஅடியாக உயர்வு
தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஜூன் 30-ம்தேதி காலை விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த…
கோவை, நெல்லை மாநகராட்சியின் திமுக மேயர்கள் திடீர் ராஜினாமா
கோவை/ திருநெல்வேலி: கோவை, நெல்லை மேயர்கள் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர்…
தேவகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கிவிட்டு கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3…
லஞ்ச வழக்கில் சிக்கிய துணை தாசில்தார் தப்பி ஓட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க 20000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில்…
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து…
திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே போலீஸார் உடல்களைக் கைப்பற்றி…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் விவகாரம்: தனிப்படை அமைப்பு
கடலூர்: சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்து விற்றதில் முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் கடந்த 17…
சாதியத்தை வேரறுப்போம்! தமிழக அரசே! காவல் துறையே!
24.ஜூன். 14.06.2024-ம் தேதி அன்று சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்…