
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது; அஞ்சலி செலுத்த மாயாவதி இன்று சென்னை வருகை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின்…
“ராமதாஸ் மருமகள், பேத்தியை பிரச்சாரத்தில் பாமக களமிறக்க காரணம்…” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம்: “பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பழைய முகங்களாகிப் போனதால் மருமகளையும் பேத்தியையும் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்” என்று…
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: தமிழக பாஜக செயற்குழு தீர்மானம்
திருவள்ளூர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம்…
சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலை
சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் உள்பட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம்,…
கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
கடலூர்: கடலூரில் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பாமக நிறுவனர் சங்கரை இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால்…
தூத்துக்குடியில் 9,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: இருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 9 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த…
இன்ஸ்டாவில் போலீஸாரை மிரட்டிய ரவுடி கைது @ சென்னை
சென்னை: போலீஸாரை மிரட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி கண்ணன். போலீஸாரின் ரவுடி…
அமாவாசை, வார கடைசி நாட்கள்: 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
சென்னை: அமாவாசை, வாரக் கடைசி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து 1,065 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
ஓசியில் நிலக்கடலை கேட்டு தகராறு: ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
திருச்சி: கடைக்காரரிடம் ஓசியில் வறுத்த நிலக்கடலை கேட்டு தகராறில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…
ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஷோபா நீதிமன்றத்தில் மனு
மதுரை: பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த…