சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…

சென்னை: சென்னை வண்ணாரப்​பேட்டையைச் சேர்ந்த முகமதுகவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்​டிப் பறித்த வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் சிறப்பு…

சென்னை: “ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தமிழக ரயில்வே காவல் அதிகாரிகள்…

சேலம்: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்…

உதகை: உதகையில் வேட்டைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. உதகை அருகே…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர்கொண்ட கும்பலால் நேற்று மாலை சரமாரியாக வெட்டிக்…

நாகப்பட்டினம்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருளை வேளாங்கண்ணியில் க்யூ பிரிவு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பூட்டியிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து…

சென்னை: சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக ஊர்காவல் படை வீரர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசால்…