சென்னையில் 12 வயதில் காணாமல் போன சிறுமி 6 ஆண்டுக்கு பிறகு கடலூரில் மீட்பு
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…
சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் போலீஸ் காவலில் எஸ்ஐயிடம் விடிய விடிய விசாரணை
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமதுகவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்டிப் பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு…
“ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டு கடும் காவல்” – ரயில்வே போலீஸ் எச்சரிக்கை
சென்னை: “ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தமிழக ரயில்வே காவல் அதிகாரிகள்…
சோதனை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த ஆர்டிஓ ஆய்வாளர் கைது
சேலம்: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்…
உதகையில் வேட்டைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது: துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்
உதகை: உதகையில் வேட்டைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. உதகை அருகே…
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சென்னையில் பதற்றம் – நடந்தது என்ன?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர்கொண்ட கும்பலால் நேற்று மாலை சரமாரியாக வெட்டிக்…
ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
நாகப்பட்டினம்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருளை வேளாங்கண்ணியில் க்யூ பிரிவு…
புதுக்கோட்டை: பூட்டிய வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு; தொடர் கொள்ளையால் மக்கள் அச்சம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பூட்டியிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து…
சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனை: ஊர்காவல் படை வீரர் கூட்டாளிகளுடன் கைது
சென்னை: சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக ஊர்காவல் படை வீரர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசால்…