
எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா
சென்னை: எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா மிகுந்த விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரியின் தலைவர், அறங்காவலர்…
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா: சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரத்ததான முகாம் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்…
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கூறி மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு புதிதாக வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்தது இதனைக் கண்டித்து தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள்…
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் கல்வி உதவி தொகையை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்,
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்ன் சி எஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு…
விக்கிரவாண்டி அருகே கொத்தமங்கலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மனு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் திண்டிவனம் தாலுக்கா செ.கொத்தமங்கலம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்து மாவட்ட…
அண்ணனின் வேலையை பறிக்க செட்டப் வீடியோ எடுத்த கில்லாடி தம்பி!
அண்ணன், அக்கா மற்றும் தங்கைக்கு சொத்தை கொடுக்காமல் நிலத்தை அபரிக்கும் நாடகம் அம்பலம்? வடிவேல் ஒரு படத்தில் இரு சக்கரம்…
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் ” பணியிடங்களில் தொழிலாளர் பாதுகாப்பு ” பற்றிய மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது…
வீடு புகுந்து திருடிய வழக்கில் ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் நகைகள் பறிமுதல்
பள்ளிக்கரணை: கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் பறிமுதல்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி
கும்பகோணம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ்…
சிதம்பரத்தில் வரும் 26 முதல் 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா
கடலூர்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44-வது ஆண்டு நாட்டியாஞ்சலி வருகிற 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி…